ரெயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு அதே தொகைக்கான விமான டிக்கெட்: ஐ.ஆர்.சி.டி.சி ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 11 ஜூன், 2015

ரெயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு அதே தொகைக்கான விமான டிக்கெட்: ஐ.ஆர்.சி.டி.சி



ரெயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் டிக்கெட் பதிவு உறுதியாகாத நிலையில் அதே தொகைக்கான விமான டிக்கெட்டை பெற முடியும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்து உள்ளது.

இந்த நடைமுறை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மெற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி.செய்திதொடர்பாளர் சந்தீப் தெரிவித்து உள்ளார்.

இதன்படி பயணிகளுக்கான விமானக் கட்டணம் அதே தொகைக்கானதாகவோ அல்லது 30 முதல் 40 சதவீதம் குறைவாகவோ இருக்கும் என்றும் அவர் கூறினார்.

உள்நாட்டு சேவையில் உள்ள விமான நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்