
இன்று (27.10.19) தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் , மதிய நேர (அஸர்) தொழுைகக்கு பின்பு , குழந்தை சுர்ஜித் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.
இமாம் முனீர் அவர்கள் பிரார்த்தனை ( துவா) செய்தார்.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, ஜமாத் தலைவர் AR.ஷேக் அப்துல்லா, முன்னாள் ஜமாத் தலைவர் K .
M K. I. .நவாஸ்தீன், ஜமாத் செயலர் அபுபக்கர் சித்தீக் மற்றும் ஜமாத்தினர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில்...