சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தோப்புத்துறை பள்ளிவாசலில் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை!

இன்று (27.10.19) தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் , மதிய நேர (அஸர்) தொழுைகக்கு பின்பு , குழந்தை சுர்ஜித் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. இமாம் முனீர் அவர்கள் பிரார்த்தனை ( துவா) செய்தார். இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, ஜமாத் தலைவர் AR.ஷேக் அப்துல்லா, முன்னாள் ஜமாத் தலைவர் K . M K. I. .நவாஸ்தீன், ஜமாத் செயலர் அபுபக்கர் சித்தீக் மற்றும் ஜமாத்தினர்கள், மாணவர்கள், இளைஞர்கள்  பங்கேற்றனர். இந்நிகழ்வில்...

புதன், 10 ஜூலை, 2019

இணைவீர் சஹாரா தமிழ் வாட்ஸ்அப் குழுமத்தில்..

இணைந்திருங்கள்... உங்கள் நட்புகளை இணைய தூண்டுங்கள்... https://chat.whatsapp.com/K3tYGhdGKw7GV1Nkt1QVAD ...

திங்கள், 24 செப்டம்பர், 2018

திடீர் உடல்நலக்குறைவு..! சிறையில் மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி..!!

   வேலூர்.செப்.24., மே17- இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் ஐ.நா சபையில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகப் பேசினார். இதைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலையம் வந்த அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர், அவர் சென்னை கொண்டுவரப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதன் பின்னர், தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற வழக்கில் மீண்டும்...

ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்..! மாணவர் இந்தியா அமைப்பு வலியுறுத்தல்..!!

சென்னை.செப்.24., தொல்லியியல் ஆய்வாளர் பத்மாவதி எழுதிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் நூலுக்கு பாஸிச அமைப்புகள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.நூலின் உரை விளக்கம் கொடுத்த சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் நல்லூர் சரவணன் அவர்களுக்கு ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்துத்வா தலைவர்கள் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநருக்கு புகார் கொடுத்துள்ளனர். இதனை கண்டித்து பல்கலைக்கழக...

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மரக்கன்றுகளும்..! மத நல்லிணக்கமும்..!!

  தோப்புத்துறை கோவில் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு நீர் விழிப்புணர்வு பிரச்சார அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தோப்புத்துறை ஜமாத் மன்றத் தலைவர் I.நவாஸ்தீன்,டாக்டர் அக்பர் அலி,p.சாகுல் ஹமீத்,ஹாசிப் புகாரி மற்றும் காதர் மெய்தீன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி துவக்கி வைத்தனர். விழாவிற்கு வந்த பொதுமக்கள் ஆர்வமாக மரக்கன்றுகளை வாங்கி சென்றனர்.சுமார் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இயற்கையை பாதுக்காக்கும் இந்த...

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை..! அதிகாரிகளிடம் ஒப்படைத்த முஸ்லிம் பெரியவரின் மனித நேயம்..!!

  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் இருக்கிறது #நாச்சிக்குளம். இங்கு முஸ்லீம்களும், தேவர்களும், தலித்துகளும் நிறைந்து வாழ்கிறார்கள். இவ்வூருக்கு அருகில் உள்ள #சிறுபனையூர் கிராமத்தில் நேற்று (04.08.18) #சாகுல்_ஹமீது (வயது 70) என்பவருடைய மீன் பிடி குளத்தில் தண்ணீர் வற்றிப் போனது. அன்றைய தினம் தண்ணீர் மேலும் குறைந்ததால் சேற்றில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது. அதை பிரித்துப் பார்த்தப் போது அதில் #ஐம்பொன்_சிலை இருப்பது தெரிய வந்தது....

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை !

இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும். டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்சல் என்றால் என்ன என்று பார்ப்போம். மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது. இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை...

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்