கும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இரு கோஷ்டியி னரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர். ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

கும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இரு கோஷ்டியி னரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.

கும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இரு கோஷ்டியி னரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.

கும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இரு கோஷ்டியி னரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.
-->
நரசிங்கன்பேட்டை பள்ளி வாசலில் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் முறைப்படி தொழுது வருவது வழக்கம்.. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுன்னத் ஜமாத் அமைப்பினர் தங்களது முறைப்படி தொழுகை நடத்தவேண்டும் என்று கூறினர்.இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்பொழுது சுன்னத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த பைசல், ஜாகீர்உசேன் ஆகிய இருவரை தாக்கினர்.காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
thank you -


இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்