அயோத்தி ஆவணக் கோப்புகள் குறித்து சிபிஐ அறிக்கை! ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

அயோத்தி ஆவணக் கோப்புகள் குறித்து சிபிஐ அறிக்கை!

அயோத்தி வழக்கு தொடர்பான 23 ஆவணக் கோப்புகள் காணாமல் போனது குறித்த விசாரணை அறிக்கையை சிபிஐ இன்று தாக்கல் செய்தது.
சிபிஐ வழக்கறிஞர் அஷோக் நிகம் இந்த இடைக்கால அறிக்கையை நீதிபதிகள் எஸ்.ஆர். ஆலம், சுதிர் அகர்வால் மற்றும் டி.வி.ஷர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு நீதிமன்றத்தல் இன்று தாக்கல் செய்தார்.இந்த வழக்கு தொடர்பாக மாநில அரசு ஒத்துழைப்புத் தருகிறதா என்று நீதிபதிகள் கேட்டபோது, முழு ஒத்துழைப்புத் தருவதாகக் கூறிய நிகாம், இந்த விசாரணைக்கு நீதிமன்றம் விதித்திருந்த கெடுவான செப்டம்பர் 21ஆம் தேதிக்கு முன் விசாரணை முடிந்துவிடும் என்றும் உறுதி அளித்தார்.
நன்றி -
இந்நேரம்.காம்செய்திகள்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்