இனிய ஈகை திருநாள் நழ்வாழ்த்துக்கள்... ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

இனிய ஈகை திருநாள் நழ்வாழ்த்துக்கள்...


உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் வாசக அன்பர்களுக்கும் தமிழ்சாரல் குழுவினரின் நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்!

ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அருளும் அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் உன்னதமும் சாந்தியும் சமாதானமும் உலகமெங்கும் பரவட்டும்!

நன்மைகளை அதிகரிக்கச் செய்து அவனது வெகுமதியான நிலையான சுவனத்தின் பால் நெருங்கக்கூடிய காரியங்களை சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் அதிகப் படுத்திட அல்லாஹ் எளிதாக்குவானாக...

அவனது கோபம் மற்றும் தண்டனையாகிய நரகத்தின் பால் சேர்க்கும் காரியங்களை சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் செய்வதிலிருந்து பாதுகாப்பானாக என்று துவா செய்வோமாக....

அல்லாஹ் நமது பிராததனைகளையும் அமல்களையும் ஏற்றுக் கொண்டு அவனது அருளினாலும் கருணாஇயாலும் இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் அளித்திடுவானாக.... ஆமீன்

என்றும் அன்புடன் - எ.எம்.ஹாரிஸ்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்