துபையில் நடைபெற்ற சுயமேம்பாட்டுத்திறன் தர்பியா முகாம். ~ சஹாரா தமிழ்

ads

புதன், 2 டிசம்பர், 2009

துபையில் நடைபெற்ற சுயமேம்பாட்டுத்திறன் தர்பியா முகாம்.



அல்லாஹ்வின் உதவியால் துபை மண்டல முமுக வின் சார்பாக 02-12-09 அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை சுயமேம்பாட்டுத்திறன் என்ற தர்பியா முகாம் நடைபெற்றது. அமர்வின் ஆரம்பமாக ராஸல் கைமா மண்டல பொறுப்பாளர் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்கள். அமீரக துணைத்தலைவர் சகோதரர் ஹுஸேன் பாஷா அவர்கள் முன்னுரை வழங்கினார்கள். அமீரக பொருளாளர் சகோதரர் பொறியாளர் ஜீலானி அவர்கள் சுயமேம்பாட்டுத்திறனை வளர்த்துக்கொள்ளும் முறை பற்றிய வகுப்பை இஸ்லாத்தின் அடிப்படையில் எடுத்தார்கள். திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்து சென்றார்கள்.

(அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே)

--ஜென்னத் மைந்தன்--

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்