ஆரம்பமாகி விட்டது RSS-BJP அராஜகம்.... ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 18 மே, 2014

ஆரம்பமாகி விட்டது RSS-BJP அராஜகம்....


BJP இன்னும் ஆட்சியமைக்கவில்லை அதற்குள் மோடி வகையறாக்கள் இஸ்லாமியர்கள் மீதும் இறைவனை வணங்கும் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டனர்.

மங்களூர் தட்சினகன்னடா என்ற தொகுதியில் வெற்றி பெற்ற நளிங்குமார் கட்டீல் என்பவரின் ஆதரவாளர்கள் தங்களின் வேட்பாலர் வெற்றி பெற்றதை கொண்டாடும் முகமாக '' ஹர ஹர மோடி '' என்ற கோஷத்தை எழுப்பியவாறு அங்குள்ள கம்ப்ளபெட்டு என்ற கிராமத்தில் உள்ள முஹ்யதீன் ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் ஜும் ஆ நேரம் 12.55 க்கு புகுந்து அங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

Courtesy: http://coastaldigest.com/index.php/ls-polls-2014/64664-bjp-activists-resort-to-vandalism-attack-masjids-amidst-celebrations

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்