முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மருமகனாரும், இஸ்லாமியர்களின்
மூன்றாம் கலிஃபாவுமான உதுமான்(ரலி) அவர்கள் பயன்படுத்திய ஆறாம் நூற்றாண்டு காலத்து திருக்குர்ஆன் இஸ்தான்புல் நாட்டின்..
டோப்கபி அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Source- Maalaimalar
#MohamedHaris
சனி, 2 ஆகஸ்ட், 2014
”ஆறாம் நூற்றாண்டு காலத்து திருக்குர்ஆன்”
AM 11:46
அல் குர்ஆன், அறிவியல், தெரியுமா உங்களுக்கு?, வரலாறு