திருச்சி மாநகரில் துவங்கப்பட்ட புதிய நிறுவனம் ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 20 மே, 2011

திருச்சி மாநகரில் துவங்கப்பட்ட புதிய நிறுவனம்

திருச்சி மாநகரில் கடந்த 18-05-2011 புதன் அன்று ஸ்பை டெக் (Spytech) என்ற புதிய நிறுவனம் துவங்கப்பட்டது. நிறுவனத்தை தமுமுக தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளர், ராமனாதபுரம் சட்டமன்ற உறுப்பினறுமான சகோ. Dr.Prof.M.H.ஜவாஹிருல்லாஹ் M.B.A., M.Phil.,Phd., MLA அவர்கள் சிறப்பு விறுந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்கள்.




இந்நிறுவனம் சிசிடிவி(CCTV)  கண்கானிப்பு கேமிரா, இணையதள வடிவைமைப்பு (Web Desining), இணையட்தள நேரடி ஒளிபரப்பு (Live Bradcast) ஆகிய சேவைகளை தொடங்கி உள்ளது.

மேலும் நிகழ்ச்சிக்கு தமுமுகவின் பொதுச்செயளாலர் சகோ.ஹைதர் அலி, மமகவின் துனைப்போதுச் செயளாலர் சகோ.தமீமுன் அன்சாரி, மமகவின் பொருலாளர் சகோ.ஹாருன் ரஷீத் மற்றும் தமுமுகவின் தளைமைக்கழக பேச்சாளர் சகோ.கோவை செய்யது ஆகியவர்கள்,மற்றும் போது மக்கள் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


















இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்