பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டாவது இடம்: சதாம் உசேனுக்கு மமக பாராட்டு! ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 31 மே, 2011

பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டாவது இடம்: சதாம் உசேனுக்கு மமக பாராட்டு!

http://tmmk.in/images/stories/nellai/10th-stu.jpg
நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளான்.

இந்த மாணவனை மனிதநேய மக்கள் கட்சியின் மேலப்பாளையம் நகரத் தலைவர் ஏ.காஜா, பகுதி செயலாளர் இ.எம்.அப்துல் காதர் ஆகியோர் நேரில் சென்று பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

பொருளாளர் எஸ்.ரப்பானி, துணைத்தலைவர் கே.கே.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் கே.பாதுஷா, அல்அய்ன் மைதீன், 32வது வார்டு செயலாளர் அசன் மைதீன், ராஹத் செய்யது அலி, ஹக்கீம் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்