மலேசியாவின் பார்நியோ திவீல் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகள், கட்டிடங் கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் காரண மாக ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. வீடுகளின் சுவர்கள், ஜன்னல்கள், மற்றும் தரைகளில் கீறல்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. சுனாமி எச்ச ரிக்கையும் விடுக்கப்பட வில்லை.
இதற்கிடையே இந்த நில நடுக்கத்தில் கிணபாழு மலை மீது ஏறும் மலையேற்ற வீரர்களில் ஒருவர் பலியானதாகவும் 89 பேரை காணவில்லை என்றும் என கூற்ப்படுகிறது ஆனால் இத்தகவல் உறுதி படுத்தப்படவிலை.
வெள்ளி, 5 ஜூன், 2015
மலேசியா சபாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
PM 6:00
உலக செய்திகள், World News