கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், வெளியீடு... ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 27 ஜூலை, 2015

கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், வெளியீடு...

சென்னை, ஜூலை 26 : ART OF PEACE FOUNDATION சாா்பாக சென்னை மயிலாப்பூாில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலைவிழா -2015 என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், வெளியீடு இந்த ஆவணப்படத்தை R S D வீடியோ நிறுவனர் R S தர்வேஷ் முஹைதீன் வெயியிட அதை மக்கள் மனசு மீடியா நிர்வாகி இஸ்மத் இனூன் பெற்றுக்கொண்டார்.

 இதன் சிறப்புரையாக துபாய் ஏ.ஜி.எம். பைரோஸ்கான் உரையாற்றினார். அதுபோல் கீழை எம்.ஜே. ஹசன், பவளம் குழும்மத்தின் தலைவர் மு. செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிறார்கள். 

முடிவில் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம் ஒளிப்பதிவாளர் ஏ.முஹம்மது ஹாரிஸ் ஏற்புரை நிகழ்த்தினார்.

செய்தி, புகைப்படம் : மீடியா 7

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்