தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் முஸ்லிம் சமூகத்தில் கல்வி பேச்சாளர்கள், உயர்கல்வி ஆலோசகர்களை உருவாக்கும் பயிலரங்கம்.. ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 28 ஜனவரி, 2016

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் முஸ்லிம் சமூகத்தில் கல்வி பேச்சாளர்கள், உயர்கல்வி ஆலோசகர்களை உருவாக்கும் பயிலரங்கம்..

ஜன.28., தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் முஸ்லிம் சமூகத்தில் கல்வி பேச்சாளர்கள் மற்றும் உயர்கல்வி ஆலோசகர்களை உருவாக்கும்
பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.

ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பள்ளி கல்லூரி முதல்வர்கள் உலமாக்கள் என கலந்து கொண்டோரில்
அதிகமானவர்கள் பேச்சாற்றல் மிக்க கல்வியாளர்களே.

இன்ஷா அல்லாஹ்..... 2050 இல்  முஸ்லிம் சமூகம் அடையவேண்டிய  இலக்கும் அதற்கான செயல் திட்டமும் இந்த பயிலரங்கில் முதன்மை படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு பணிகளில் களம் இறங்கி பணியாற்ற பலர் முன் வந்துள்ளனர் அல்ஹம்ந்துலில்லாஹ்

இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் மே மாதங்களில் தமிழகம் முழுவதும் கல்வி விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி மாநாடுகள்
நடத்திட திட்டமிட்டுள்ளோம்.

தோழர்களே.....
உங்கள் முஹல்லாவிலும் நடத்திட நீங்கள் முன்வாருங்கள்.

தகவல்:

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்