ஆம்பூர் தொகுதி நிதியை முழுமையாக பயன்படுதிய மமக எம்.எல்.ஏ ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 16 ஜனவரி, 2014

ஆம்பூர் தொகுதி நிதியை முழுமையாக பயன்படுதிய மமக எம்.எல்.ஏ


ஆம்பூர் ஜன.15 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா MLA அவர்கள் கூறியதாவது தொகுதி மேம்பாட்டு நிதி2013-14ம் ஆண்டில் இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் 199.70இலட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார், 

மேலும் அவர்களின் தொடர் முயற்சியால் ஆம்பூர் தொகுதியில் ரெட்டித் தோப்பு ரயில்வே மேம்பாலம், சார்நிலை கருவூலம், பத்திரப் பதிவு அலுவலகத்துக்கான புதிய கட்டிடம், வட்டாசியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம், மின்னூர் ஆரம்ப சுகாதாரம் நிலையம், மாதனூர் ஒன்றியம், அரிமலை-கொல்லகுப்பம், துணை வட்டார போக்குவரத்து அலுவலகம், பல்வேறு கிராமங்களில் தார் சாலைகள், பல்வேறு புதிய வழித்தடஙகள் பேருந்து வசதிகள், என ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியாள் தமிழக முதல்வர் அரிவித்தார்கள்.

மேலும் ஆம்பூர் தொகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மாதனூர் காவல் நிலையம், மின்னூர் - வடகரை ஆறுறுப்பாலம், ஆம்பூர் ஆணைமடகு பெரிய தடுப்பணை கட்டுவது, அகரம்சேரி-மேல் ஆலத்தூர் ஆறுறுத்தரை பாலம், ஆம்பூர் அரசு மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், என பல்வேறு பணிகளை தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்