அரேபிய அரசுகள் இஸ்ரேலின் பெயரைச் சொல்லி இதுவரை கண்டிக்கவில்லை... ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

அரேபிய அரசுகள் இஸ்ரேலின் பெயரைச் சொல்லி இதுவரை கண்டிக்கவில்லை...



ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தபோது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தாக்குதலைத் தடுத்து நிறுத்தவில்லை என்று அவர் மீதான கோபம் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது. மாநில முதல்வராக என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுவர்.

இது ஒருபுறமிருக்க, காஸா மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் சகல வாய்ப்புகளையும் கருணாநிதியைவிட அதிகமாகவே சவூதி அரேபிய மன்னரும் எகிப்தின் அதிபரும் பெற்றிருக்கின்றனர்.

கருணாநிதியாவது இலங்கை அரசையும் ராஜபக்சேவையும் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டார். ஆனால், கத்தர் தவிர்த்த அரேபிய அரசுகள் இஸ்ரேலின் பெயரைச் சொல்லி இதுவரை கண்டிக்கவில்லை

Press- Alagappan Abdul Kareem
#JournalisticviewAbusheikMuhammed

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்