சஹாரா தமிழ்: மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)

ads

மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 பிப்ரவரி, 2017

'யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம்': மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு..!



பிப்.09,. தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்போம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான M.தமிமுன் அன்சாரி MLA தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சியை துவக்கிய தமிமுன் அன்சாரி,கட்சி துவங்கிய ஒரு மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து நாகப்பட்டினம் தொகுதியில் வென்றார்.

 இந்நிலையில் தற்போதைய பரபரப்பான சூழலில் தமிமுன் அன்சாரியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.இதற்கு பதிலளித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான தமிமுன் அன்சாரி மற்றும் அதன் மாநில நிர்வாகிகள் நாளை தங்கள் கட்சியின் முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 நாளை முடிவை அறிவிப்பதாக தமிமுன் அன்சாரி கூறுவதை வைத்து பார்க்கும் போது,அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் இருந்து மஜக எடுக்கும் அனைத்து முடிவுகளும் முதிர்ந்த அரசியல் என்று அனைவராலும் பேசப்படுகிறது...

புதன், 19 அக்டோபர், 2016

மஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் மறியல்ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடுதலை…

image
image
image
image
image
image
image
image

img-20161019-wa0008.jpg
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் விவசாய சங்ககங்களின் சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டத்தை ஆதரித்து இன்று தமிழகம் முழுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது..

#mjk_rail_roko_cavery_issue

தகவல் : மஜக மாநில ஊடகபிரிவு

திங்கள், 29 பிப்ரவரி, 2016

மார்ச்.26 மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அரசியல் மாநாடு..!

பிப்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அறிமுகப் பொதுக்கூட்டம் அய்யம்பேட்டையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது...

இதில் கட்சியின் கொடியை பொதுச் செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி அவர்களும், பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூண்_ரஷீத் அவர்களும் அறிமுகப்படுத்தி உரையாற்றினர்...

மேடையின் மூன்று புறமும் திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் ஆராவரத்திற்கிடையே கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு மார்ச் 26 அன்று சென்னையில் நடைபெறும் என பொதுச் செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி அறிவித்தார்.

புதிய பாதை - புதிய பயணம் எழுச்சியோடு தொடங்கியிருக்கிறது. இப்பொதுக்கூட்டம் பெரும் உற்சாக அலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்வை உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டுகளித்திருக்கிறார்கள்..

#மஜக_ஊடகப்_பிரிவு

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்