திருவரங்கம் இடைத்தேர்தல் மனிதநேய மக்கள் கட்சி நிலைபாடு? ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 29 ஜனவரி, 2015

திருவரங்கம் இடைத்தேர்தல் மனிதநேய மக்கள் கட்சி நிலைபாடு?



மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எத்தகைய நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூடி விவாதித்தது.

இந்த இடைத்தேர்தல் என்பது தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என உயர்நிலைக்குழு கருதுவதால், தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்