மரக்கன்றுகளும்..! மத நல்லிணக்கமும்..!! ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மரக்கன்றுகளும்..! மத நல்லிணக்கமும்..!!

  தோப்புத்துறை கோவில் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு நீர் விழிப்புணர்வு பிரச்சார அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தோப்புத்துறை ஜமாத் மன்றத் தலைவர் I.நவாஸ்தீன்,டாக்டர் அக்பர் அலி,p.சாகுல் ஹமீத்,ஹாசிப் புகாரி மற்றும் காதர் மெய்தீன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி துவக்கி வைத்தனர்.

விழாவிற்கு வந்த பொதுமக்கள் ஆர்வமாக மரக்கன்றுகளை வாங்கி சென்றனர்.சுமார் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இயற்கையை பாதுக்காக்கும் இந்த முயற்ச்சியை அனைவரும் பாராட்டினர்.மேலும் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் செயல் இது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

பொதுநலன் கருதி...

#நீர்_விழிப்புணர்வு_பிரச்சார_அமைப்பு
தோப்புத்துறை

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்