சஹாரா தமிழ்: Hamas

ads

Hamas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Hamas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஹமாஸ் VS இஸ்ரேல் ஒரு போர் வியுகம் குறித்த ஒரு பார்வை...



"ஹமாஸ் வெற்றி பெற்றுவிட்டது" :
1- இஸ்ரேலின் பென்குயுரின் விமான நிலையத்தை மூடவேண்டும் என்று ஹமாஸ் முடிவெடுத்தது. இதன் பொருட்டு இஸ்ரேலுக்கு வந்து போகும் பல நாட்டு விமான சேவைகளையும் எச்சரிக்கை செய்தது.

2- இஸ்ரேல் படை சிப்பாய்கள் போராட்டத்தில் கலந்து
கொள்ளது இருக்க தமது கால்களுக்கே சுட்டனர்.

3- இஸ்ரேல் படை சிப்பாய்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

4- நாளடைவில் இஸ்ரேலுக்கு பல டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டது.

5- கஸ்ஸாமின் ஏவுகணைகள் டெல் அவிவில் பல நிறுவனங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தின.

6- ஐந்து மில்லியன்களை விட அதிகமான இஸ்ரேலியர்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

7- உலகமே காசாவுக்கு சார்பாக மாறியது.. சில யூதர்கள் கூட.

8- அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்திருந்து .அதன் அசிங்கமான முகத்தை உலகிற்கு நிரூபித்தது.

9- அறுபது ஆண்டுகள் கடந்து இஸ்ரேல் தமது கொல்லப்பட்ட படைகளுக்காக ஒப்பாரி வைத்தது .

10- கஸ்ஸாம் இரு சியோனிச இராணுவ சிப்பாய்களை கைது செய்தது.

11- கஸ்சாமின் போர் வியூகங்கள் கடும் முன்னேற்றத்தை கண்டது,

12- இஸ்ரேல் படையின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

13- இஸ்ரேலின் ஆயுதங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

14- தமது மானத்தை காத்துக்கொல்ல போர் நிறுத்ததுக்கு
வழிகளை இஸ்ரேல் தேடியது.

15- இஸ்ரேலுக்குள்ளேயே அதன் எதிர்ப்பாளர்களது எண்ணிக்கை அதிகரித்தது.

16- அரபு சியோனிஸ்டுகளது உண்மை முகம் உலகிற்கு தெரிந்தது.

17- அரபு சியோனிஸ்டுகளது மீடியாக்கள் உருவாக்கிய இஸ்ரேல் சார்பியக் கருத்துக்கள் தோல்வி கண்டன .

18- பலஸ்தீனுக்குள் போராடும் ஏனைய குழுக்களும்
ஹமாஸுடன் போர் நிறுத்த நிபந்தனைகளுடன் ஒத்துச் சென்றன.

19- இன்னும் கஸ்சாமின் ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்க்கின்றன.

20- இஸ்ரேலின் அரசியல்பகுப்பு ஆய்வாளர்கள் ஹமாஸ் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டது என்று ஏற்றுக்கொண்டனர்.

அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பிலாலி-
ஆழமான செய்திகள்
Press- imtiyas
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬



போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ்!



போர் நிறுத்தம் ஆரம்பமாக 10 நிமிடங்களுக்கு முன்பே 25 ராக்கெட்டுகள் பல பாகங்களுக்கும் அடித்துள்ளார்கள் கஸ்ஸாம் வீர்கள்!

போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற ஆரம்பித்தார்கள் உலகின் பலம் பொருந்திய 4வது படையினர்.

மோட்டார் தாக்குதல்களும் விழ விழ அவர்களும் கொண்ட கொள்கையில் விடாப் பிடியாக வாபஸ் வாங்கி விட்டார்கள் !..
Source- Al Jazeera
Press- fairoos
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬

காசா மீது இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 430 குழந்தைகள் படுகொலை...



காசா மீது இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 430 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Source- Press Tv
#MuhammedHaris

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இஸ்ரேல் தயாரிப்புகளை புறக்கணித்தன் விளைவு : 4 பில்லியன் நட்டம்



இஸ்ரேல் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் எனும் யூத தீவிரவாத இராணுவத்தின் திமிரை பாருங்கள். இப்போது அவர்களுக்கு 4 பில்லியன் நட்டமாம்.

ஆனாலும் பிரச்னை இல்லையாம், உலக முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் தயாரிப்புகளை புறக்கணித்தாலும் பிரச்னை இல்லையாம்!
அல்லாஹ் நம் ஒற்றுமையின் காரணமாக தீவரவாத இஸ்ரேலை புலம்ப விட்டு விட்டான்.

இனியும் புறக்கணிப்போம்! ஃபலஸ்தீன் வெற்றிக்கு பாடுபடுவோம்!!

Source- JameelMohamed-FB
‪#‎MohamedHaris


இன்று காலை இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு பின்னர் படுகாயமடைந்த பலஸ்தினியரை ரஃபா மருத்துவமனைக்கு கொண்டு வந்த காட்சி...

Embedded image permalink

காஸாவில் இன்று காலை இஸ்ரேல் நடாத்திய கடும் குண்டுவீச்சுக்கு தாக்குதலுக்குப் பின்னர் படுகாயமடைந்த பலஸ்தினியரை ரஃபா மருத்துவமனைக்கு கொண்டு வந்த காட்சி...

Source- Aljazeera
‪#‎MohamedHaris


காஸாவின் உணர்வா (UN-RWA) பள்ளியில் இஸ்ரேல் நடாத்தியா தாக்குதல்...

Displaced Palestinian boys look at the sky at the Abu Hussien UN school in the Jabalia refugee camp in the northern Gaza Strip, August 2, 2014.

இன்று காஸாவின் உணர்வா (UN-RWA) பள்ளியில் இஸ்ரேல் நடாத்தியா தாக்குதலில்  10 குழந்தைகளும் தனியார் துறையில் 48 குழந்தைகள் மற்றும் பெண்களும் கொல்லப்பட்டனர்.

Source- Press Tv
#MohamedHaris

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

போர் நிறுத்தம் நெடன்யாஹுவைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையே : பத்திரிக்கையாளர் - அஹ்மத் மன்ஸூர்



அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் இன்று காலை ஆரம்பித்த போர் நிறுத்தம் நெடன்யாஹுவைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையே ..
இஸ்ரேலுக்கு எகிப்தின் ஆதரவு மாத்திரம் இல்லை என்றிருந்தால் காஸாவின் தளராத உறுதிக்கு முன்னால் , முஜாஹித்களது சப்பாத்துகளுக்கு கீழ் இஸ்ரேல் தவிடுபொடியாகி இருக்கும் பத்திரிக்கையாளர் - அஹ்மத் மன்ஸூர்
Press- fairoos
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬


70 பள்ளிவாயல்கள் இஸ்ரேலிய கோழைப் படையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது



இதுவரை  70 பள்ளிவாயல்கள் இஸ்ரேலிய கோழைப் படையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இவற்றில் 20 பள்ளிகள் தரை மட்டமாக்கப் பட்டுள்ளன.

வழிபாட்டு தளங்களை இடிப்பது யூதன் மற்றும் அவன் வழிவந்த பிராமண வெறியர்களில் பலரின் வேலை...

Press- Shilmy Farook
#JournalisticviewAbusheikMuhammed

ஒன்பது வயதுக் குழந்தைக்கு பிரியாவிடை அளிக்கிறார் தந்தை...

Photo: Flash News:
தனது ஒன்பது வயதுக் குழந்தைக்கு பிரியாவிடை அளிக்கிறார் தந்தை .
Raafat Al-breem filed daughter Mason 9 years after targeting members of her family in the town of Bani Suhaila Sakia in Khan Yunis 

Source- Palastine Online 
Press- imtiayas
#JournalisticviewAbusheikMuhammed

தனது ஒன்பது வயதுக் குழந்தைக்கு பிரியாவிடை அளிக்கிறார் தந்தை .
Raafat Al-breem filed daughter Mason 9 years after targeting members of her family in the town of Bani Suhaila Sakia in Khan Yunis

Source- Palastine Online
Press- imtiayas
#JournalisticviewAbusheikMuhammed

ரபாஹ் எல்லையில் இஸ்ரேல் நடாத்திய மிருகத்தனமான தாக்குதல் புகைப்படம்..!









காஸாவின் தென் பகுதி ரபாஹ் எல்லையில் இஸ்ரேல் நடாத்திய மிருகத்தனமான தாக்குதல்!

Source- Palastine online
Press- imtiyas
#JournalisticviewAbusheikMuhammmed

இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்கும் பயங்கரவாதிகள்...

Photo: ‎Flash News:
இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்கும் பயங்கரவாதிகள் இவர்கள் தான் ... இவர்களைக் கொல்லவேண்டும் என்று தான் ஸவூதி. எகிப்து, பஹ்ரைன் ..... போன்ற பணக்கார  நாடுகள் இஸ்ரேலுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன...
                                    

Source-شبكة فلسطين للحوار
Press- imtiayas
#JournalisicviewAbusheikMuhammed‎

இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்கும் பயங்கரவாதிகள் இவர்கள் தான் ... இவர்களைக் கொல்லவேண்டும் என்று தான் ஸவூதி. எகிப்து, பஹ்ரைன் ..... போன்ற பணக்கார நாடுகள் இஸ்ரேலுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன...


Source-شبكة فلسطين للحوار
Press- imtiayas
#JournalisicviewAbusheikMuhammed

அபூ யூசுப் நஜ்ஜார் மருத்துவமனை இஸ்ரேலின் தாக்குதல்...

Photo: Flash News:
அபூ யூசுப் நஜ்ஜார் மருத்துவமனையை நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல்

A Zionist target artillery Abu Yousef Al-Najjar Hospital East of Rafah governorates

Press- imtiayas
Source- Palastine online
#JournalisticviewAbusheikMuhammed

அபூ யூசுப் நஜ்ஜார் மருத்துவமனையை நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல்

A Zionist target artillery Abu Yousef Al-Najjar Hospital East of Rafah governorates

Press- imtiayas
Source- Palastine online
#JournalisticviewAbusheikMuhammed

ரபாஹ் எல்லை மோதலில் இஸ்ரேலிய படை சிப்பாயைக் காணவில்லை...

Photo: Flash News:
ரபாஹ் எல்லையில் இடம்பெற்ற மோதலில் ஒரு இஸ்ரேலிய படை சிப்பாயைக் காணவில்லை... இது வரை அவர் பற்றிய எந்த உத்தியோகபூர்வ தகவலும் இல்லை.

 News of the disappearance of an Israeli soldier during clashes in Rafah, and no official announcement so far 

Source- RNN
Press -imtiyas
#JournalisticviewAbusheikMuhammed

ரபாஹ் எல்லையில் இடம்பெற்ற மோதலில் ஒரு இஸ்ரேலிய படை சிப்பாயைக் காணவில்லை... இது வரை அவர் பற்றிய எந்த உத்தியோகபூர்வ தகவலும் இல்லை.

News of the disappearance of an Israeli soldier during clashes in Rafah, and no official announcement so far

Source- RNN
Press -imtiyas
#JournalisticviewAbusheikMuhammed

காஸாவில் தொடர்ந்தும் 3 மணி நேரங்களாக இஸ்ரேல் தாக்குதல்...



காஸாவில் தொடர்ந்தும் மூன்று மணி நேரங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது....பலரும்காயப்பட்டுள்ளனர்.

இறப்பு விகிதம் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது... முதலுதவி பிரிவு உடல்களை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலையில் இருக்கிறது.

Source- Palastine Online
Press- Imtiyas
#JournalisticviewAbusheikMuhammed

இஸ்ரேல் தற்காலிக போர் நிறுத்தத்தை முடித்துக் கொள்கிறது : சேனல் 10



இஸ்ரேல் தற்காலிக போர் நிறுத்தத்தை முடித்துக் கொள்கிறது .... அதனை ஹமாசே மீறியதாக குற்றம் சுமத்துகிறது

இஸ்ரேலின் சேனல் 10 : அறிவிப்பு

Source -Aljazeera
Press -imtiyas
#JournalisticviewAbusheikMuhammed

இஸ்ரேல் வெறி பிடித்த நாய் – ஈரான் தலைவர் அலி கமேனி கடும் தாக்கு!!



இஸ்ரேல் வெறி பிடித்த நாய், பேராசை பிடித்த ஓநாய் – ஈரான் தலைவர்
அலி கமேனி கடும் தாக்கு!!

காஸாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வருகிற வான்வழி,தரைவழி தாக்குதல்களுக்கு ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி கமேனி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்
இஸ்ரோலை வெறி பிடித்த நாய், பேராசை பிடித்த ஓநாய் என வர்ணித்து இருக்கிறார்.

இஸ்ரேல் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இது ஒரு இனப்படுகொலை, வரலாற்று அளவில் ஒரு பேரழிவு. நாங்கள் எதிராளிகளுக்கு ஒன்று தெரிவித்து கொள்கிறோம்.

உலகம் மற்றும் குறிப்பாக இஸ்லாமிய உலகம் பாலஸ்தீன மக்களுக்காக ஆயுதம் எடுக்கும் என்று கூறியுள்ளார்.

72 மணிநேர போர் நிறுத்தத்துக்கு பலஸ்தீன போராட்ட குழுக்கள் இணங்கின...



72 மணிநேர பரஸ்பர போர் நிறுத்தத்துக்கு பலஸ்தீன போராட்ட குழுக்கள் இணங்கின.

வெள்ளி காலை 8 மணியுடன் ஆரம்பமாகும் போர் நிறுத்தம் இஸ்ரேல் தரப்பு அதனை எந்தளவு பேணுகிறதோ அதே அளவில் தாமும் பேணவுள்ளதாக ஹமாஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஐ நா வின் வேண்டுகோளின் படியே இந்த மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு இணங்கியதாகவும் அதற்காக தாம் முன் வைத்த நிபந்தனைகளுக்கு ஐ நா அளித்த பதில்கள் திருப்திகரமாக இருந்தமையால் தம் மக்களின் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு அனைத்து போரளிக்குழுக்களும் இதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் ஸாமி அபூ ஸுஹ்ரி தெரிவித்தார்.

இதற்கிடையில் இப்போர் நிறுத்தத்துக்கான அறிவிப்பை ஜோன் கெரி விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source- Al Jazeera
Press- fairoos
#JournalisticviewAbusheikMuhammed

வியாழன், 31 ஜூலை, 2014

இஸ்ரேல் காஸா யுத்தத்தில் எதிர்பார்க்காத திருப்பு முனை “டெல்- அவிவ் மக்கள் எழுச்சி”



         இஸ்ரேல் காஸா யுத்தத்தில் எதிர்பார்க்காத திருப்பு முனை “டெல்- அவிவ் மக்கள் எழுச்சி” -தோல்வியின் பாதையின் முதல் மைற்கல் !!
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் காசா மீதான இஸ்ரேலிய அரசாங்கத்தின் குண்டுவீச்சு தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்த குண்டுவீச்சை ஆதரிக்கும் பல்வேறு வலதுசாரி குழுக்களும் யுத்தத்திற்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகின்ற நிலையில், காசா மற்றும் ஆக்கிரமிப்பு பிராந்தியங்கள் மீதான அதன் நடவடிக்கை பரந்த பெரும்பான்மை இஸ்ரேலிய சமூகத்தால் ஆதரிக்கப்படுவதாக கூறப்படும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் வாதங்களில் இருக்கும் பொய்யை இந்த போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

சனியன்று, இஸ்ரேலின் பிரதான நிதியியல் மையமான டெல் அவிவ்வின் முக்கிய பகுதியில் 5,000இல் இருந்து 10,000 வரையிலானவர்கள் ஒன்றுதிரண்டனர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், யூதர்களையும், அரேபியர்களையும் எதிரிகளாக இருக்க செய்வதை நிராகரிக்கிறோம்", “படுகொலைகள் போதும்", “தூண்டிவிடுபவர்களின் ஒரு அரசாங்கம் எங்களுக்கு வேண்டாம்" என்றும் மற்றும் ஏனைய போர் எதிர்ப்பு முழக்கங்களையும் கூறி கூச்சலிட்டார்கள்.

காசா பகுதியிலிருந்து ராக்கெட் வீசப்படக்கூடிய அச்சங்கள் இருப்பதைக் காரணங்காட்டி, பொலிஸ் தொடக்கத்தில் அந்த போராட்டத்தைக் கலைக்க முயன்றது. “இஸ்ரேலிய பொலிஸ் பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்புகளைப் பாதுகாக்கவே வேலை செய்கிறது, இருப்பினும் தற்போதைய சூழலில், மனித உயிர்களைக் காப்பாற்றுவதே எங்களின் கடமைப்பாட்டின் முன்னுரிமையில் இருக்கிறது," என்று ஓர் உத்தியோகபூர்வ அறிக்கை குறிப்பிட்டது.

இருந்த போதினும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசாங்கங்களுக்கு இடையிலான விரோதங்களில் ஒரு சிறிய 12 மணிநேர போர் நிறுத்தம் ஒப்புக்
கொள்ளப்பட்டதும், அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், பல நூறு வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்- போராட்டங்களை நடத்தியதும் மற்றும் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக என்ற அடித்தளத்தில் அந்த ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர பொலிஸ் தலையீடு செய்தது.

வாரயிறுதி முழுவதிலும் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் ஏனைய ஒன்றுகூடல்கள் நடந்தன, அங்கே சுமார் ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக மஹ்மொத் அப்பாஸின் பாலஸ்தீன ஆணைய அரசாங்கம் காசா முற்றுகைக்கு எதிரான போராட்டங்களை அனுமதித்திருந்தது வெள்ளியன்று, வடக்கு இஸ்ரேலில் அமைந்துள்ள உம் அல்-ஃபாஹ்ம் (Umm al-Fahm) நகரில் 3,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஹைய்பாவிற்கு அருகில் உள்ள ஒரு இஸ்ரேலிய-அரபு நகரமான இஃபுரிடிஸில் குண்டுவீச்சுக்கு எதிராக 1,000 பேர் மற்றொரு பேரணி நடந்தினார்கள். Israel Hayom பத்திரிகை செய்தியின்படி, பல ஆர்ப்பாட்டக்காரர்கள், “இங்கே அரபு நாடுகளின் மனசாட்சி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது, அவை காசாவாசிகளின் துன்பங்களை நிறுத்த ஒன்றுமே செய்யவில்லை," என்று எழுதப்பட்ட சுலோகங்களோடு சவப்பெட்டிகளைச் சுமந்து சென்றார்கள். உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட போராட்டங்களையும் மீறி அங்கே மக்கள் எதிர்ப்பு வெடிக்கக்கூடும் என இஸ்ரேலிய மற்றும் அரபு ஆளும் ஸ்தாபகத்திற்குள் அச்சங்கள் நிலவுகின்றன.

ரமால்லாவின் அல்-அமாரி அகதிகள் முகாமில் 15,000 பேர் பங்கு பெற்ற ஒரு பேரணி போராட்டத்தில் IDF துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு இளைஞர்
கொல்லப்பட்டார் மற்றும் டஜன் கணக்காக பலர் காயமடைந்தார்கள். “காயமடைந்தவர்கள் எல்லோருமே அந்த இடத்திலேயே  படைத்தளவாடங்களால் தாக்கப்பட்டிருந்ததாக"
பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரி ஒசாமா அல்-நஜ்ரார் ஜெருசலேம் போஸ்டிற்குத்தெரிவித்தார்.

வியாழக்கிழமையில் இருந்து, இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF)துருப்புகளோடு நடந்த மோதல்களில் இஸ்ரேலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிக்க "கலகம் கலைப்பதற்கான கருவிகளை" பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டது. நப்லாசில்,18 வயதான காலெட் அஜ்மி ஒடெஹ் அங்கே குடியமர்ந்திருக்கும் ஒரு வலதுசாரி நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்,

அவர் ஒரு பிரதான பொதுவழியில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த இளைஞரையும் இன்னும் மூன்று நபர்களையும் துப்பாக்கியால் சுட்டார். ரமால்லாவில் IDFஇன் கரங்களில் அந்த இளைஞரின் படுகொலை குறித்து வர்ணிக்கையில், டைம்ஸ் இதழ் அந்த சம்பவத்தின் போது அங்கே இருந்த36 வயதான சமீரா ஹாம்தானைக் குறிப்பிட்டுக் காட்டியது.

“இது உண்மையிலேயே ஒரு மூன்றாம் பாலஸ்தீன புரட்சியை (இன்டிஃபதா) போன்று தெரிகிறது என்பதைக் கூற எனக்கு வேதனையாக
இருக்கிறது,"என்று ஹம்தான் கூறினார். IDF இடம் இருந்து வரக்கூடிய இன்னும் மேலதிக அட்டூழியங்களைக் குறித்த அச்சத்தோடு, ஹாம்தான் தொடர்ந்து கூறுகையில்,“இதற்கு அர்த்தமென்னவன்றால் இதற்கு முன்னர் இருந்ததை விட இன்னும் அதிகமான மரணங்களும், கடுமையான நடவடிக்கைகளும் என்பதாகும்.

        ஆனால் இது வெறுமனே காசாவோ அல்லது மொஹம்மத் அபு கஹ்திரோ மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. வீடுகளில் அதன் இரவுநேர படையெடுப்புகள், விடுவிக்கப்பட்ட கைதிகளை மீண்டும் சிறையில் அடைப்பது, மற்றும் இன்னும் மேலதிகமான மரணங்கள் இவையனைத்தும் பாலஸ்தீனியர்களை வெடித்தெழ  செய்திருக்கிறது," என்றார்.

Source- Ya Kareem-Facebook
#Mohamedharis

ஷுஜாஇய்யா சந்தை தாக்குதலுக்கு தகுந்த பூகம்ப பதிலடி கொடுக்கப்படும் - ஹமாஸ்



இஸ்ரேல் தன் ஹிஸ்டீரியா, பைத்தியகாரத்தனத்தின் உச்ச கட்டத்தை ஷுஜாஇய்யா சந்தைப் பகுதியில் வெளிக்காட்டியது.

பல சிவில் மக்களின் ஷஹீதான உடல்கள் பாதையோரங்களில் சிதறிக் காணப்படுகின்றன.காயப்பட்டவர்கள் முடிந்தளவு ஷிபா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிட்சையளிக்கப்படுகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு தகுந்த பூகம்ப பதிலடி கொடுக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இஸ்ரேலிய இராணுவம் இருந்த கட்டடம் ஒன்றை ஹமாஸ் போராளிகள் தகர்த்ததில் 3படையினர்கொல்லப்பட்டதாகவும் 27 பேர் காயமடைந்ததாகவும் அதில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இஸ்ரேல் தொலைக்காட்சி சேவையொன்று தெரிவிக்கின்றது.

Press- fairoos
Source- Al Jazeera Mubasher Misr
#JournalisticviewAbusheikMuham

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்